Monday 28 October 2013

கண்ணா நீ




கண்ணா நீ முகங் காட்ட வா பெண் மனம் 
கண்ணாடி பொருள்போல் அன்றோ!
மன்னா நீ மறை போற்றும் மாதவனே ஆனாலும் 
முன்னால்  நீ வரும் போது முற்றும் எனக்கன்றோ!  





தேய்ந்து வளரும் சந்திரன் போல நம் வாழ்வும் இருந்தால் நாம் பல பிழைகளை மீண்டும் மீண்டும் செய்யாது வாழ்ந்திருப்போம்.

No comments: