Wednesday 6 December 2006

பாரதி


தேடிச் சோறு நிதம் தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி

கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்

மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல

நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ


- மகா கவி சுப்ரமணிய பாரதி

No comments: