Tuesday 5 December 2006

சுவாமி கெங்காதரானந்தாஜி



செங்கதி ரொளிபோ லாடை செஞ்சுட ரொளிரும் மேனி
பொங்கிடும் கருணை வெள்ளம் போக்கிடுந் துயர மெல்லாம்
இங்கிவ னருளைப் பெறநாம் எத்தனை தவங்கள் செய்தோம்
சங்கொலி யலைசூழ் மலையெம் கோணைமா நகருள்ளானே.

No comments: